Tuesday, September 1, 2009

sani peyarchi 2009 - pariharam

சனியின் பிடியிலிருந்து தப்பிக்க வழி

சனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழரை, அஷ்டமம், அர்த்தஷ்டமம், கந்தக சனி என்ற நிலையில் இருப்பவர்கள் ஒரே நாளில் 4 தெய்வங்களுக்கும் மலை அணிவித்து வழிபட்டு வர வேண்டும்.

விநாயகருக்கு - அருகம்புல் மாலையும்
விஷ்ணுவிற்கு - வெண்தாமரை மாலையும்
அனுமனுக்கு - வடை மாலையும்
சனிக்கு சுகந்த வாசமுள்ள மாலையும் அணிவித்து, நவதான்ய தானமும் கொடுத்து வந்தால் சனி சந்தோஷமடைந்து சகல நன்மைகளையும் தருவார். திருமண தடை விலகும். சொத்து பிரச்சினை தீரும். தொழில் முன்னேற்றம் கூடும்.

9 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research